வியாழன், 19 ஆகஸ்ட், 2010

என்னைப் பற்றி

வணக்கம் நண்பர்களே,,

எனது பெயர் இளவரசி. தமிழ்நாட்டை சேர்த்தவள். வேளாண்மையில் இளங்கலை முடித்துவிட்டு, பயிர் நோய்யியலில் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது இந்திய ஆட்சி பணிக்காக முழுநேரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.